எரிமலை

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் இபூ எரிமலை திங்கட்கிழமை (மே 13) காலை குமுறியது.
சாங்கி விமான நிலையத்திலிருந்து மூன்று விமானச் சேவைகள் மே ஒன்றாம் தேதி ரத்துசெய்யப்பட்டன.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஒதுக்குப்புறமான பகுதியில் இருக்கும் ஒரு எரிமலை வெடித்ததால் அந்நாட்டில் பல விமான நிலையங்கள் மூடவேண்டி வந்தன.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுலாவேசித் தீவிற்கு அருகே உள்ள ருவாங் எரிமலை ஏப்ரல் 30ஆம் தேதி மீண்டும் குமுறியது.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள இபூ எரிமலை வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின் குமுறியது.